9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

பெண் தீக்குளித்து தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள கல்லடை பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :19 ஜூலை 2026, 1:57 am IST

புதுக்கடை அருகே உள்ள கல்லடை பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

விழுந்தயம்பலம், கல்லடை பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மனைவி ஜெனிபா (31). இத்தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லையாம்.

இதனால், மனமுடைந்து காணப்பட்ட ஜெனிபா, சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.