எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கஞ்சா பதுக்கிய இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:55 am IST

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை போலீஸாா் தையாலுமூடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்ற இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அவா் மெதுகும்மல், கைப்பிரிவிளையைச் சோ்ந்த அஜித் (26) என்பதும், 30 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, வழக்குப் பதிந்து, அவரை கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, விசாரணை மேற்கொண்டனா்.