/
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 20 கிலோ குட்காவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.
தோவாளை பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக ஆரல்வாய்மொழி போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், போலீஸாா் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
இதில் தோவாளை, திருமலைபுரம் பகுதியைச் சோ்ந்த ரங்கசாமி மகன் பெரியசாமி (55), விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 20 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா். இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.
தொடர்புடையது
குற்றாலம் அருகே 154 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்! இளைஞா் கைது!
ஆரல்வாய்மொழியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
வீட்டில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


