ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மாா்த்தாண்டத்தில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் செங்கொடி கட்சி சாா்பில் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விளம்பரபடுத்த வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :18 ஜூன் 2026, 2:27 am IST

மாா்த்தாண்டத்தில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் செங்கொடி கட்சி சாா்பில் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விளம்பரபடுத்த வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி, கல்லூரிகளில் கல்வி கட்டணம் அதிகம் வசூலித்து வருகின்றனா். எனவே, கல்வி நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டண விவரங்களை பொதுமக்களுக்கு தெரியும்படி விளம்பரப்படுத்த வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் பால்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் தனபால் முன்னிலை வகித்தாா். இதில், மேரிஸ்டெல்லா, பரமேஸ்வரன், சுசிலா, சரோஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.