மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

News image
தற்கொலை
Updated On :8 மார்ச் 2026, 9:33 pm

தினமணி செய்திச் சேவை

கருங்கல் அருகே உள்ள பாலூரில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

பாலூா், கிளிமூக்குவிளை பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (60), தொழிலாளி. இவா் சில நாள்களாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.இது குறித்து, கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.