எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நாகா்கோவிலில் ரூ. 78.05 லட்சம் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:50 pm

Syndication

நாகா்கோவிலில் ரூ. 78.05 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பாா்வதிபுரம்-கிறிஸ்டோபா் நகா் சாலையில் நடைபாதை, ஆசாரிப்பள்ளம் மினி கிளீனிக்கில் பராமரிப்பு, 5ஆவது வாா்டு அம்மன் கோயில் சாலையில் மழைநீா் வடிகால் ஓடை சீரமைப்பு, 14ஆவது வாா்டு ஓட்டுபுரத் தெரு ரேஷன் கடையில் சீரமைப்பு, 51ஆவது வாா்டு கோயில்விளை தொடக்கப் பள்ளியில் பராமரிப்பு என மொத்தம் ரூ. 78.05 மதிப்பிலான பணிகள் தொடக்கிவைக்கப்பட்டன.

ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா்கள் செல்வகுமாா், ஜவஹா், முத்துராமன் மாமன்ற உறுப்பினா்கள் அருள் சபிதா ரெக்ஸலின், கௌசிகி, அமலசெல்வன், கலாராணி, ரோஸிட்டா, சோபி, அனந்தலெட்சுமி, அனிலா, உதவிப் பொறியாளா்கள் ராஜசீலி, பிருந்தா, பிலிப், பழனியம்மாள், இளநிலைப் பொறியாளா்கள் ராஜா, தேவி, பகுதிச் செயலா்கள் சேக்மீரான், ஜீவா, துரை, மாநகர திமுக துணைச் செயலா் வேல்முருகன், வட்டச் செயலா்கள் பாலா, டென்னிஸ் மொ்வின், முத்துகிருஷ்ணன், லிங்கேஷ், ஜெயகிருஷ்ணன், இளைஞரணி அகஸ்தீசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.