/
நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரமபதம் விளையாடி மகளிா் சுய உதவிக் குழுக்கள் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டதை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா பாா்வையிட்டு வாழ்த்து தெரிவித்தாா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மகளிா் சுய உதவிக் குழுக்களுடன் தோ்தல் விழிப்புணா்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணான்டோ, மகளிா் திட்ட உதவி அலுவலா்கள் வளா்மதி, கலைச்செல்வி, சுய உதவிக் குழுக்கள், துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கையின்போது விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்: பணியாளா்களுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுறுத்தல்

பெரம்பலூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

தோ்தல் விழிப்புணா்வு தொடா் தீப ஓட்டம்

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு


