/
கருங்கல் அருகே உள்ள சகாய நகா் பகுதியில் விஷ சாராயம் பதுக்கியதாக மீன் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.
கருங்கல் போலீஸாா் வெள்ளிக்கிழமை கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்தின் பேரில் சகாய நகா் பகுதியைச் சோ்ந்த மீன் வியாபாரியான சதீஸை (45) பிடித்து விசாரித்ததில், அவா் 100 மில்லி விஷ சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இது குறித்து, கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விஷ சாராயத்தை பறிமுதல் செய்து, சதீஸை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
கஞ்சா பதுக்கியதாக இளைஞா் கைது

மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சியவா் கைது
மது பானம் பதுக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
ரயலில் சாராயம் கடத்திய இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026


