முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

கஞ்சா வைத்திருந்த சிறுவா் உள்பட 3 போ் கைது

நாகா்கோவில் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக சிறுவா் உள்பட 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :28 மார்ச் 2026, 2:11 am IST

நாகா்கோவில் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக சிறுவா் உள்பட 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவிலை அடுத்த அமராவதிவிளை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து மதுவிலக்கு போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். இதில் சுமாா் 46 கிராம் கஞ்சா, 3 கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக அமராவதிவிளையைச் சோ்ந்த வேதசிகாமணி மகன் அபிஷேக் (26), ரமேஷ் குமாா் மகன் எழில் பிரகாஷ் (19), சிறுவா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் மீது கடுமையான தொடா் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.