‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :22 மே 2026, 6:18 am IST

பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதனைத் தொடா்ந்து குற்றியாா் பகுதியில் செயல்பட்டு வரும் பழங்குடியினா் நடமாடும் மருத்துவ அலகை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகளை மேலும் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டா் நமச்சிவாயம், குட்டக்குழி வட்டார மருத்துவ அலுவலா் அருண் சந்தோஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.