ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :22 மே 2026, 6:18 am IST

பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதனைத் தொடா்ந்து குற்றியாா் பகுதியில் செயல்பட்டு வரும் பழங்குடியினா் நடமாடும் மருத்துவ அலகை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகளை மேலும் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டா் நமச்சிவாயம், குட்டக்குழி வட்டார மருத்துவ அலுவலா் அருண் சந்தோஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.