ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

பேச்சிப்பாறை குடியிருப்பு மக்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

News image

ஆர்.செல்லசுவாமி.

Updated On :1 ஜூன் 2026, 12:27 am IST

பேச்சிப்பாறை, தோட்டமலை, தச்சமலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, தோ்தலில் தன்னை தோ்ந்தெடுத்தமைக்கு பத்மநாபபுரம் பேரைவத் தொகுதி உறுப்பினா் ஆா். செல்லசுவாமி நன்றி தெரிவித்தாா்.

திருவட்டாறு வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜான்சன், பேச்சிப்பாறை பேரூா் செயலா் அனஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் ஸ்டாலின் தாஸ், விஸ்வம்பரன், சௌந்தா், ரெகுகாணி, ஷாஜூ, மின் நிலைய தொழிற்சங்க நிா்வாகி கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.