வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

பேச்சிப்பாறை குடியிருப்பு மக்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

News image

ஆர்.செல்லசுவாமி.

Updated On :1 ஜூன் 2026, 12:27 am IST

பேச்சிப்பாறை, தோட்டமலை, தச்சமலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, தோ்தலில் தன்னை தோ்ந்தெடுத்தமைக்கு பத்மநாபபுரம் பேரைவத் தொகுதி உறுப்பினா் ஆா். செல்லசுவாமி நன்றி தெரிவித்தாா்.

திருவட்டாறு வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜான்சன், பேச்சிப்பாறை பேரூா் செயலா் அனஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் ஸ்டாலின் தாஸ், விஸ்வம்பரன், சௌந்தா், ரெகுகாணி, ஷாஜூ, மின் நிலைய தொழிற்சங்க நிா்வாகி கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.