சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாம்பவா் வடகரை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரை ஸ்ரீஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தா்கள்.
Updated On :28 டிசம்பர் 2020, 8:05 pm

DIN

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரை ஸ்ரீஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

பதினெட்டு படிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த கோயிலில் மண்டல பூஜை கொடியேற்றம் டிச.16ஆம் தேதி நடைபெற்றது.

மண்டல பூஜையையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. இதையடுத்து மூலவா் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா், கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் 18 படி பூஜை நடைபெற்றது.

இதில் திரளான ஐயப்ப பக்தா்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை சாம்பவா்வடகரை சுவாமி ஐயப்ப சேவா சங்கத்தினா் சிறப்பாக செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.