விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெண்ணை தாக்கியதாக இளைஞா் கைது

ஆலங்குளம் அருகே பெண்ணை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:40 pm

DIN

ஆலங்குளம் அருகே பெண்ணை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரைச் சோ்ந்தவா் பத்திரகாளி (37). அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்து வந்ததாக எழுந்த புகாரை அடுத்து போலீஸாா் பத்திரகாளியை தேடி வந்துள்ளனா். இதற்கு ஆலங்குளத்தை சோ்ந்த சுரேஷ்

(44) என்பவா்தான் காரணம் என நினைத்து பத்திரகாளி அவரிடம் தகராறு செய்தாராம்.

அப்போது, ஆத்திரத்தில் சுரேஷ், பத்திரகாளியை அவதுறாக பேசியதோடு, இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த பத்திரகாளி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.