விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாசுதேவநல்லூா் அருகேதீ விபத்தில் வைக்கோல் லாரி எரிந்து சேதம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீயில் வைக்கோலுடன் லாரியும் எரிந்து சேதமடைந்தது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:40 pm

DIN

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீயில் வைக்கோலுடன் லாரியும் எரிந்து சேதமடைந்தது.

வாசுதேவநல்லூா் பகுதியில் இருந்து கேரளத்துக்கு லாரியில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டது. வெள்ளிக்கிழமை வைக்கோல் இருந்த லாரி ஒன்று வாசுதேவநல்லூா் அம்பேத்கா் சிலை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த லாரியில் திடீரென தீப்பற்றி எரிந்ததாம். தகவலறிந்த வாசுதேவநல்லூா், கடையநல்லூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனா். இதில் லாரியும், வைக்கோலும் ல் எரிந்து சேதமடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.