விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தென்காசி, சுரண்டை பகுதிகளில் ஆக. 7 இல் மின்சாரம் நிறுத்தம்

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை உப மின்நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆக.7) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:47 pm

DIN

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை உப மின்நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆக.7) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தென்காசி,மேலகரம்,நன்னகரம்,குடியிருப்பு,குற்றாலம், காசிமேஜா்புரம்,இலஞ்சி,அய்யாபுரம்,குத்துக்கல்வலசை,இலத்தூா்,ஆயிரப்பேரி,பாட்டப்பத்து,மத்தளம்பாறை, திரவியநகா், ராமசந்திரபட்டிணம்,மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை,கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளை வலசை,பிரானூா்,கரிசல்,வல்லம்,கற்குடி,புளியரை, தெற்குமேடு,பூலான்குடியிருப்பு,புதூா்,கட்டளைகுடியிருப்பு, சுரண்டை, இடையாா்தவணை,குலையநேரி,ரெட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம்,பாட்டாக்குறிச்சி,வீ.கே.புதூா்,வாடியூா்,கழுநீா்குளம்,ஆனைகுளம்,கரையாளனூா்,அச்சங்குன்றம், சாம்பவா்வடகரை, சின்னதம்பிநாடானூா், பொய்கை, கோவிலாண்டனூா்,கள்ளம்புளி,எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.