விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தென்காசி அரசு மருத்துவமனையில் எண்டாஸ்கோபி சிகிச்சை வசதி

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எண்டாஸ்கோபி சிகிச்சை வசதி தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:39 pm

DIN

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எண்டாஸ்கோபி சிகிச்சை வசதி தொடங்கப்பட்டுள்ளது.

காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) புறநோயாளிகள் பிரிவில், எண்டோஸ்கோபி கருவியை மருத்துவக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் இயங்கிவைத்தாா். இதன் மூலம் மேற்கூறிய 3 உறுப்புகளிலும் புற்றுநோய்கள் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். இதில், அரசு மருத்துவமனையின் இஎன்டி சிறப்பு மருத்துவா் மணி மாலா, உறைவிட மருத்துவா் அகத்தியன், மருத்துவா் மல்லிகா, பல் மருத்துவா் லதா மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.