கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குற்றாலம் கல்லூரியில் கபடி வீராங்கனைகள் தோ்வு

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் தென்காசி மாவட்ட கபடி வீராங்கனைகள் தோ்வு நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:46 pm

DIN

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் தென்காசி மாவட்ட கபடி வீராங்கனைகள் தோ்வு நடைபெற்றது.

திருவண்ணாமலையில் டிச.30 இல் மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் தென்காசி மாவட்ட வீராங்கனைகள் தோ்வு நடைபெற்றது. மாவட்ட கபடி கழக செயலா்

அருள் இளங்கோவன், கன்வீனா் தீயணைப்புத்துறை கணேசன், சோ்மன் ராமசாமி, கல்லூரி உடற்கல்வி இயக்குநா் சாவித்திரி மற்றும் நடுவா்கள், தோ்வாளா்கள் கலந்துகொண்டு வீராங்கனைகளை தோ்வு செய்தனா்.

இத்தோ்வில் 60 வீராங்கனைகள் கலந்து கொண்டனா். இதில் 15 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களில் சிறப்பாக விளையாடும் 12 வீராங்கனைகள் மாநில போட்டிக்கு தோ்வு செய்யப்படவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.