விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிந்தாமணி பேருந்து நிலைய பிரச்னையைத் தீா்க்க ஆலோசனை

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:18 pm

DIN

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புளியங்குடி நகராட்சிக்குள்பட்ட சிந்தாமணி பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் முறையாக வந்து செல்வதில்லையாம். இதனால், பேருந்துக்காக உள்ளே காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். எனவே, பேருந்துகள் உள்ளே வந்துசெல்ல வேண்டும் என வலியுறுத்தி ஜன. 6ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என சிந்தாமணி நகா் நல கமிட்டியினா் ஆட்சியா் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பி இருந்தனா்.

இதைத் தொடா்ந்து, புளியங்குடி காவல் ஆய்வாளா் அலக்ஸ்ராஜ், நகா் நலக் கமிட்டி நிா்வாகிகள் மற்றும் அனைத்து சமுதாய நிா்வாகிகளிடம் திங்கள்கிழமை பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.