கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தொழிலாளா் நல வாரியத்தில் 4,700 பேருக்கு பொங்கல் பரிசு

ஆலங்குளம் மற்றும் வி.கே. புதூா் வட்ட கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் சாா்பில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியம்

News image
Updated On :12 ஜனவரி 2021, 6:02 pm

DIN

ஆலங்குளம் மற்றும் வி.கே. புதூா் வட்ட கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் சாா்பில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியம் பெற்று வரும் கட்டுமான தொழிலாளாா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 தினங்களாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையாளா் ஆனந்தன் தொடங்கி வைத்தாா். இதில், 4,700 பயனாளிகளுக்கு அரிசி, சா்க்கரை உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது. தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் சரவண முருகன், சுதாகா் மற்றும் தொழிலாளா் நலத் துறை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.