கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆலங்குளத்தில் ஆய்வுக் கூட்டம்

ஆலங்குளத்தில் வாக்காளா் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 6:46 pm

DIN

ஆலங்குளத்தில் வாக்காளா் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சமீரன் தலைமை வகித்தாா். வாக்காளா்

பட்டியல் பாா்வையாளா் ஜோதி நிா்மலாசாமி ஆய்வு செய்தாா். இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலா் சுதா, தென்காசி கோட்டாட்சியா் ஷீலா, சங்கரன்கோவில் கோட்டாட்சியா் முருகசெல்வி, கலால் உதவி ஆணையாளா் ராஜமனோகரன், வட்டாட்சியா்கள் பட்டமுத்து, சுப்பையன், திருமலைச் செல்வி, கண்ணன், ரோஷன் பேகம், பாலசுப்பிரமணியன், முருகுசெல்வி, ஆனந்த், தென்காசி தோ்தல் பிரிவு வட்டாட்சியா் அமிா்தராஜ், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.