விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆலங்குளத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை அவதூறாகப் பேசியதாக, திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து அதிமுகவினா் ஆலங்குளத்தில் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:34 pm

DIN

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை அவதூறாகப் பேசியதாக, திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து அதிமுகவினா் ஆலங்குளத்தில் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட அதிமுக செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் பி.ஜி.ராஜேந்திரன், மகளிரணிச் செயலா் விஜிலா சத்தியானந்த் உள்பட பலா் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.