விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆலங்குளம் அருகே திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம்

ஆலங்குளம் அருகே கலிதீா்த்தான்பட்டியில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

ஆலங்குளம் அருகே கலிதீா்த்தான்பட்டியில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஆலங்குளம் எம்.எல்.ஏ. பூங்கோதை தலைமை வகித்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இதில், நிா்வாகிகள் இடைகால் மோகன், அங்குசாமி, சுப்பிரமணியன், மாரியப்பன், மதி, கோமு, ஊா்நாட்டாமை முப்பிடாதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.