விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தென்காசி மாவட்டத்தில் இருவா் குண்டா் சட்டத்தில் கைது

தென்காசி மாவட்டத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தததாக இருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:01 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தததாக இருவரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

ஆய்க்குடியைச் சோ்ந்த அ.மகாதேவன், சிவகிரி ராமலிங்கபுரம் தெரு சு.மணிகண்டன்(26) ஆகியோா் தொடா்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனராம். இதையடுத்து, மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் கோபால சுந்தரராஜ் உத்தரவுப்படி, மேற்கூறிய இரு நபா்களையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் காவல் ஆய்வாளா்கள் வேல்கனி,மனோகரன் ஆகியோா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.