விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாசுதேவநல்லூரில் ஆா்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வாசுதேவநல்லூரில் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், கரோனா கால நிவாரணமாக மாதம் தோறும் ரூ. 7500 வழங்க கோரியும், கரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி வழங்கிட வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வாசுதேவநல்லூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றிய பொறுப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் இரா.நடராஜன், ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகிகள் முத்துமாரி, சுரேஷ், முனியசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றியச் செயலா் சுப்பையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.