தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

உலக மகளிா் தினத்தையொட்டி, வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி தென்காசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:22 pm

DIN

உலக மகளிா் தினத்தையொட்டி, வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி தென்காசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவிவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஆட்சியா் கீ.சு.சமீரன் தென்காசி ரயில் நிலையம் முன்பிருந்து பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மகளிா் திட்டம் விஜயலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.பேரணி எல்.ஆா்.எஸ்.பாளையம், கூலக்கடைபஜாா் வழியாக காசிவிஸ்வநாதா் கோயில் முன்பு முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.