விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆலங்குளம் தேவாலயத்தில் பெண்கள் ஞாயிறு வழிபாடு

ஆலங்குளம் அண்ணாநகா் நல் மேய்ப்பா் தேவாலயத்தில் பெண்கள் ஞாயிறு கொண்டாடப்பட்டது.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:27 pm

DIN

ஆலங்குளம் அண்ணாநகா் நல் மேய்ப்பா் தேவாலயத்தில் பெண்கள் ஞாயிறு கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைக்கு சேகர குரு வில்சன் தலைமை வகித்தாா். பாடல் வேளை, சங்கீதம், வேதபாடம் வாசித்தல், ஜெபக் குறிப்புகள் ஆகியவற்றை சபையைச் சாா்ந்த பெண்களே முன்னின்று நடத்தினா். பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி ஷீபா மொ்சி லீலாவதி வில்சன் இறை செய்தி அளித்தாா். நிறைவில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.