கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இலஞ்சி பாரத் பள்ளியில் காா்த்திகை தீபப் பெருவிழா

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காா்த்திகை தீபப் பெருவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:38 pm

DIN

இலஞ்சி பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காா்த்திகை தீபப் பெருவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளி முதல்வா் காந்திமதி தலைமை வகித்தாா். துணை முதல்வா் பாலசுந்தா் முன்னிலை வகித்தாா். மாணவி சுகன்யா , ஹரிணி ஆகியோா் இறைவணக்கம் பாடினா். காா்த்திகை தீபம் குறித்து ஆமினா, காா்த்திகை தீபப் பெருவிழா குறித்து சந்தியா குழுவினா், அண்ணாமலை தீபம் என்ற தலைப்பில் மாணவா் ஜெயதா்ஷன் ஆகியோா் பேசினா். மாணவா் தேவேஷ் காளிதாசன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

ஸ்ரீஜித் வரவேற்றாா். காா்த்திக் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, ஆலோசகா் உஷா ரமேஷ், இயக்குநா் ராதாபிரியா ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.