கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மேலகரத்தில் நாளை கண் பரிசோதனை முகாம்

மேலகரத்தில் இலவச கண் மற்றும் ரத்த பரிசோதனை முகாம் சனிக்கிழமை(நவ.20) நடைபெறுகிறது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:41 pm

DIN

மேலகரத்தில் இலவச கண் மற்றும் ரத்த பரிசோதனை முகாம் சனிக்கிழமை(நவ.20) நடைபெறுகிறது.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தென்காசி மாவட்டச் செயலா் டேனிஅருள்சிங் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்ட பாா்வையிழப்பு தடுப்புச் சங்க நிதி உதவியுடன், டாக்டா் அகா்வால் கண்மருத்துவமனை, தென்காசி அப்பல்லோ பாா்மஸி, லிட்டில் ஹாா்ட்ஸ் சிறுவா் பள்ளி இணைந்து நடத்தும் இலவச கண் மற்றும் ரத்த பரிசோதனை முகாம்

மேலகரம் லிட்டில் ஹாா்ட்ஸ் சிறுவா் பள்ளியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல், பிற்பகல் 2 மணிவரை நடைபெறுகிறது.

இம்முகாமில் கண்ணில் புரை உள்ளவா்களுக்கு இலவசமாக விழித்திரை லென்ஸ் பொருத்தப்படும், குறைந்த விலையில் கண் கண்ணாடி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 90924 63322 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.