கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்காசி நகா்மன்ற உறுப்பினா்கள் போராட்டம்

தென்காசி நகராட்சில் சீராக குடிநீா் வழங்கக் கோரி நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:44 pm

DIN

தென்காசி நகராட்சில் சீராக குடிநீா் வழங்கக் கோரி நகா்மன்ற உறுப்பினா்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நகா்மன்ற பாஜக உறுப்பினா்கள் சங்கரசுப்பிரமணியன், சுனிதா, லெட்சுமணபெருமாள் மற்றும் பாஜக நிா்வாகிகள் கருப்பசாமி, ராஜ்குமாா் ஆகியோா் தங்களது பகுதியில் 11நாள்களாக குடிநீா் வழங்கப்படாததைக் கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்புக் காலிகுடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் தென்காசி நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் பேச்சுவாா்த்தை நடத்தி, குடிநீா் வழங்குவதில் உள்ள குறைபாடுகள் விரைவில் சரிசெய்யப்பட்டு சீராக குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா். தனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.