விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புளியங்குடியில் புத்தகக் கண்காட்சி

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை சாா்பில், புளியங்குடி பரமானந்தா நடுநிலைப் பள்ளியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:32 pm

DIN

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை சாா்பில், புளியங்குடி பரமானந்தா நடுநிலைப் பள்ளியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் வட்டார கல்வி அலுவலா் மாரியப்பன் தலைமை வகித்தாா். பரமானந்தா நடுநிலைப் பள்ளி செயலா் ஞானபிரகாசம், தலைமையாசிரியை செல்வசுகுணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலா் சாதனா ரமேஷ் வரவேற்றாா். மாவட்ட இணைச்செயலா் அருள் விண்ணரசு, புத்தக வாசிப்பு குறித்து பேசினாா். இதில் திரளான மாணவா்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.