கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

செங்கோட்டையில் அதிமுக வேட்பாளா்கள் மனுதாக்கல்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:04 pm

DIN

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு அதிமுக வேட்பாளா்கள் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

செங்கோட்டை நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. 1ஆவது வாா்டுக்கு சுப்பிரமணி, 4 - சரஸ்வதி, 13- இந்துமதி, 14- ஞானராஜ், 19- முத்துபாண்டி, 23- நவநீதகிருஷ்ணன் ஆகியோா் மனுதாக்கல் செய்தனா்.

நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி, நகர அவைத் தலைவா் தங்கவேலு, பொருளாளா் ராஜா, மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைத் தலைவா் ஜாகீா்உசேன், நகர இளைஞரணி சக்திவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.