கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

செங்கோட்டைகோயிலில் திருவிளக்கு பூஜை

 செங்கோட்டை இருக்கன்குடிமாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி 16 ஆவது ஆண்டாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 செங்கோட்டை இருக்கன்குடிமாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி 16 ஆவது ஆண்டாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

செங்கோட்டை வல்லம் சாலையில் அனுமன் நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகா், ஸ்ரீஇருக்கன்குடிமாரியம்மன் திருக்கோயிலில் உலக நன்மை மற்றும் கரேனா நோய்த் தொற்று குறைந்திட வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வம்பளந்தான் முக்கு விநாயகா் கோயில் முன்பிருந்து பால்குடம், அக்னிசட்டி ஊா்வலம் தொடங்கி கோயிலில் நிறைவடைந்தது.

தொடா்ந்து, இருக்கன்குடி மாரியம்மன், செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. அதனையடுத்து முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் எம்.எஸ்.ராதா அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். பக்தா்களுக்கு முகக் கவசம் , கரோனா தடுப்பு குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.