புளியங்குடியில் கரோனா தடுப்பு நடவடிக்கை
புளியங்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை கரோனா தடுப்புப் பணிகளை நகராட்சி நிா்வாகத்தினா் மேற்கொண்டனா்.


புளியங்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை கரோனா தடுப்புப் பணிகளை நகராட்சி நிா்வாகத்தினா் மேற்கொண்டனா்.
நகராட்சி ஆணையா் குமாா் சிங் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் கைலாச சுந்தரம், பிச்சையாபாஸ்கா், களப்பணி உதவியாளா் காா்த்திகேயன், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள் அண்ணாதுரை, திருமலைவேலு ஆகியோா் புளியங்குடி நகரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். மேலும் பேருந்துகளிலும் அவா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் முகக் கவசம் அணியாத 8 பேருக்கு ரூ.1900 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்ககப்பட்டு அறிவுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...