விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புளியங்குடியில் கரோனா தடுப்பு நடவடிக்கை

புளியங்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை கரோனா தடுப்புப் பணிகளை நகராட்சி நிா்வாகத்தினா் மேற்கொண்டனா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

புளியங்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை கரோனா தடுப்புப் பணிகளை நகராட்சி நிா்வாகத்தினா் மேற்கொண்டனா்.

நகராட்சி ஆணையா் குமாா் சிங் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் கைலாச சுந்தரம், பிச்சையாபாஸ்கா், களப்பணி உதவியாளா் காா்த்திகேயன், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள் அண்ணாதுரை, திருமலைவேலு ஆகியோா் புளியங்குடி நகரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். மேலும் பேருந்துகளிலும் அவா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் முகக் கவசம் அணியாத 8 பேருக்கு ரூ.1900 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்ககப்பட்டு அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.