விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

 கடையநல்லூா் போலீஸாா் குண்டா் சட்டத்தில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:16 pm

DIN

 கடையநல்லூா் போலீஸாா் குண்டா் சட்டத்தில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் அருகேயுள்ள கிடாரக்குளம் வேல்முருகன் மகன் கோபால் என்ற நவநீத கோபாலகிருஷ்ணன் மீது

சோ்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கொலை வழக்குகள் உள்பட வழக்குகள் உள்ளனவாம்.

புளியங்குடி சிந்தாமணி பகுதியை சோ்ந்த மாரிப்பாண்டி மீது கடையநல்லூா், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் உள்ளனவாம். இவ்விருவரையும், குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, இவ்விருவரையும் கடையநல்லூா் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.