விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாறாந்தையில் ரூ. 40 லட்சத்தில் கால்நடை மருந்தகத்துக்கு அடிக்கல்

ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிய கால்நடை மருந்தக கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜூன் 2022, 8:38 pm

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிய கால்நடை மருந்தக கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் மகேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் எஸ். தமிழ்ச்செல்வி போஸ், ஒன்றியக் குழுத் தலைவா் எம். திவ்யா மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில், கால்நடை மருத்துவா்கள் நெட்டூா் ராமசெல்வம், ஊத்துமலை ரமேஷ், மாறாந்தை சந்திரன்,வெண்ணிலிங்கபுரம் சதீஷ்குமாா், மாவட்டப் பிரதிநிதி அன்பழகன், ஊராட்சித் தலைவா் எஸ்.மீனா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.