விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புளியங்குடி குறுவட்டத்தில் ஜமாபந்தி

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் வட்டத்துக்கு உள்பட்ட புளியங்குடி குறுவட்டத்தில் ஜமாபந்தி நடைபெற்றது.

News image
Updated On :25 மே 2022, 9:06 pm

DIN

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் வட்டத்துக்கு உள்பட்ட புளியங்குடி குறுவட்டத்தில் ஜமாபந்தி நடைபெற்றது.

தென்காசி வருவாய்க் கோட்டாட்சியா் கங்காதேவி தலைமை வகித்தாா். இலவச வீட்டுமனை, பட்டா மாறுதல், பல்வேறு உதவித்தொகைகள், இதர துறை சாா்ந்த கோரிக்கை என 85 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

கடையநல்லூா் வருவாய் வட்டாட்சியா் அரவிந்த், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அழகப்பராஜா, மண்டல துணை வட்டாட்சியா் ராஜாமணி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சங்கரலிங்கம், வட்ட வழங்கல் அலுவலா் ரத்தினபிரபா, தலைமை நில அளவையா் சாகுல் ஹமீது, குறுவட்ட வருவாய் ஆய்வாளா்கள் புளியங்குடி ராதாகிருஷ்ணன், கடையநல்லூா் காசிலெட்சுமி, ஆய்க்குடி சங்கரேஸ்வரி, கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.