தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்களில் சோதனை

ரயில் நிலையங்களில் சோதனை

News image

பயணியின் உடைமைகளை சோதனையிட்ட ரயில்வே காவல் துறையினா்.

Updated On :5 டிசம்பர் 2024, 11:18 pm

Din

பாபா் மசூதி இடிப்பு தினத்தை (டிச. 6) முன்னிட்டு தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

தென்காசி ரயில்வே இருப்புப் பாதை காவல் உதவி ஆய்வாளா் கற்பகவிநாயகம் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் வி. கணேசன், தலைமைக் காவலா் ராஜேஷ், பாபு ஆகியோரைக் கொண்ட குழுவினா் இப்பணியில் ஈடுபட்டனா். வாகன நிறுத்துமிடம், பயணிகளின் உடைமைகள், தண்டவாளங்களில் சோதனை நடைபெற்றது.