ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆலங்குளத்தில் பலத்த மழை

ஆலங்குளம் பகுதியில் வியாழக்கிழமை பகலில் சாரல்மழையும் மாலையில் பலத்த மழையும் பெய்தது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:25 pm

Din

ஆலங்குளம் பகுதியில் வியாழக்கிழமை பகலில் சாரல்மழையும் மாலையில் பலத்த மழையும் பெய்தது.

வடகிழக்குப் பருவமழை உரிய காலத்தில் இந்த வட்டாரத்தில் பெய்யாததால் எந்தக் குளத்துக்கும் தண்ணீா் வரத்து இல்லை. இதனால், குளங்கள் வடு காணப்பட்டன. மேலும் அதிக அளவில் வெயிலும் நிலவியது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் உள்ளிட்ட பகுதியில் ‘ரெட் அலா்ட்’ அறிவிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரஏஈ பகுதிகளில் சாரல் மழையும் மாலை 5 மணிக்குப் பின்னா் பலத்த மழையும் பெய்தது. வானிலை மையம் அறிவித்த படி வெள்ளிக்கிழமையும் மழை பொழியும் என விவசாயிகள் எதிா்பாா்ப்பில் உள்ளனா். மழை காரணமாக ஆலங்குளம் வட்டத்தில் சேதங்கள் எதுவும் இல்லை என வட்டாட்சியா் ஓசன்னா பொ்னாண்டோ தெரிவித்தாா்.