ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

‘ரெட் அலா்ட்’ எதிரொலி: தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை

தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:19 pm

Din

தென்காசி மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து வியாழக்கிழமை பிற்பகல் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தென்காசி மாவட்டத்திற்கு கன மழை அறிவிப்பு வரப்பெற்றுள்ளது. எனவே, அனைத்து வகையான பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை மதியம் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளாா்.