தென்காசி அரசு மருத்துமனையில் மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்
சென்னையில் அரசு மருத்துவா் கத்தியால் கத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.









