தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி பலி

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:49 pm

Din

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சோ்ந்த ராமா் மகன் தங்க ராஜா (55). விவசாய கூலித் தொழிலாளியான இவா் அப்பகுதியில் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்திற்கு புதன்கிழமை காலை சென்றாா். அங்கு மின்மோட்டாரை இயக்கும்போது மின்சாரம்

பாய்ந்ததில் தங்கராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

வீரகேரளம் புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.