கடையநல்லூா்,சிவகிரி வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் 2ஆவது நாளாக பணிப் புறக்கணிப்புபுறக்கணிப்பு
தென்காசி மாவட்டம், கடையநல்லூா், சிவகிரி வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

Updated On :27 நவம்பர் 2024, 10:56 pm









