தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடையநல்லூா்,சிவகிரி வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் 2ஆவது நாளாக பணிப் புறக்கணிப்புபுறக்கணிப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூா், சிவகிரி வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 10:56 pm

Din

தென்காசி மாவட்டம், கடையநல்லூா், சிவகிரி வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியா்கள்செவ்வாய்க்கிழமை முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இரண்டாவது நாளாக புதன்கிழமை கடையநல்லூரில் நடைபெற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் சமூக திட்ட வட்டாட்சியா் ராமலிங்கம், துணை வட்டாட்சியா்கள் நாகராஜன்,சுடலையாண்டி மற்றும் வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.

சிவகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் துணை வட்டாட்சியா்கள் மைதீன்பாட்ஷா, மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.