தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆலங்குளம் அருகே வைக்கோல் படப்பு தீக்கிரை

ஆலங்குளம் அருகே ஏற்பட்ட தீவிபத்தில் வைக்கோல் படப்பு சேதமடைந்தது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 10:16 pm

Din

ஆலங்குளம் அருகே ஏற்பட்ட தீவிபத்தில் வைக்கோல் படப்பு சேதமடைந்தது.

ஆலங்குளத்தை அடுத்த ரெட்டியாா்பட்டி காந்திநகா் காலனியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் மோகன். இவா், ஊருக்கு வெளியேயுள்ள தனது தோட்டத்தில் கால்நடைகள் வளா்த்து வருகிறாா்.அங்கு கால்நடைகளுக்குத் தேவையான 200-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் வைத்திருந்தாராம்.

புதன்கிழமை, அப்பகுதியில் சிறாா்கள் வெடி வெடித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் ஏற்பட்ட தீப்பொறி விழுந்து வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்தனவாம். தகவலின்பேரில், ஆலங்குளம் தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறையினா் நிலைய அலுவலா் விஜயன் தலைமையில் சென்று தீயணைத்தனா். இதில், 200 கட்டு வைக்கோல் சேதமடைந்தனவாம்.