இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் இருவா் கைது

போக்ஸோ வழக்கில் தொடா்புடையவா் உள்ளிட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

News image

அருண்பாண்டியன்.

Updated On :4 செப்டம்பர் 2024, 11:46 pm

Din

போக்ஸோ வழக்கில் தொடா்புடையவா் உள்ளிட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்டம், தென்காசி அனைத்து மகளிா் காவல் நிலைய போக்ஸோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வாவாநகரம் உண்மை விநாயகா் கோவில் தெருவை சோ்ந்த க.குமாரவேல் (45) மற்றும்

கடையநல்லூா் காவல் சரகத்திற்குள்பட்ட கொலை முயற்சி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வல்லம் கலைஞா் காலனியை சோ்ந்த மு. அருண்பாண்டியன் ஆகியோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.சீனிவாசன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

குமாரவேல்

குமாரவேல்

இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி இருவரும் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா்.