ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

காமராஜா் பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம்

முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குறித்து ஆலங்குளத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :9 ஜூலை 2026, 12:49 am IST

முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குறித்து ஆலங்குளத்தில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, வட்டாட்சியா் பரமசிவன் தலைமை வகித்தாா். டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ், ஆய்வாளா் சாகுல் ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் காமராஜா் பிறந்தநாள் விழாவை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு விழா குழுவினா் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், போக்குவரத்துக்கு இடையூறு இன்றி விழா நடத்த வேண்டும் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

விழா ஒருங்கிணைப்பாளா்கள் எம்.எஸ். காமராஜ், எம்.எஸ். திரவியம் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.