‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

குட்கா வியாபாரி கைது

ஆலங்குளம் அருகே விற்பனைக்காக குட்கா கொண்டு சென்றவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 6:20 am IST

ஆலங்குளம் அருகே விற்பனைக்காக குட்கா கொண்டு சென்றவா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளா் சுபாஸ் சந்திரபோஸ் தலைமையிலான போலீஸாா் குறிப்பன்குளம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி விசாரணை செய்த போது, அவா், ஆலங்குளம் அருகேயுள்ள மருதப்பபுரம் கணபதி மகன் முத்துப்பாண்டி (52) என்பதும், விற்பனைக்காக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 150 பொட்டலம் குட்கா கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், குட்காவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.