குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாங்குடி மருதனார் நினைவு தூணுக்கு மாலை அணிவிப்பு

சங்கரன்கோவில் அருகேயுள்ள சங்க காலப் புலவர் மாங்குடி மருதனார் நினைவு தூணுக்கு ஞாயிற்றுக்கிழமை மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:53 am

DIN

சங்கரன்கோவில் அருகேயுள்ள சங்க காலப் புலவர் மாங்குடி மருதனார் நினைவு தூணுக்கு ஞாயிற்றுக்கிழமை மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாவேந்தர் பாரதிதாசனின் 127ஆவது பிறந்த தினத்தை  கவிஞர்கள் தினமாக அறிவித்து,  அவர்களை சிறப்பிக்கும் வகையில் விழா கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, சங்கரன்கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள சங்க காலப் புலவர் மாங்குடி மருதனார் நினைவுத் தூணுக்கு, தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி மற்றும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில்,  முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், தென்காசி எம்.பி. வசந்திமுருகேசன்,காவல்துறை ஆணையர்  முத்துச்சாமி, தமிழ் வளர்ச்சித் துறை மண்டல இயக்குநர் பசும்பொன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.