/

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பொறுப்பேற்பு

திருநெல்வேலி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக த.நா. பிரியதர்சினி பொறுப்பேற்றுள்ளார்.

Updated On :23 ஜூலை 2018, 8:04 am IST

திருநெல்வேலி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக த.நா. பிரியதர்சினி பொறுப்பேற்றுள்ளார்.
திருநெல்வேலி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநர் சி. குருமூர்த்தி, கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சரகத்தில் துணைப் பதிவாளராக பணி செய்து வந்த த.நா. பிரியதர்சினி பதவி உயர்வு பெற்று, திருநெல்வேலி மண்டல இணைப் பதிவாளராக பொறுப்பேற்றார்.
இத்தகவலை, திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குநர் ரா. செல்வகணேஷ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.