திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு வலம்புரி அம்மன் கோயிலில் முளைக்கட்டுத் திருவிழாநடைபெற்றது.
திருநெல்வேலி நகரத்தில் வெளித்தெப்பம் அருகே கீழத்தெருவில் அருள்மிகு வலம்புரி அம்மன், புது அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடிப்பூரத்தையொட்டி வளைகாப்பு மற்றும் முளைக்கட்டுத் திருவிழா நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்த பின்பு 1008 வளையல்கள், பட்டுப்புடவையுடன் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. நவதானியங்கள் அம்பாள் வயிற்றில் கட்டப்பட்டு சீமந்தமும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றன. பெண்களுக்கு விரலி மஞ்சள், திருமாங்கல்ய சரடு, குங்குமம் ஆகியவை வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம்: தென்கொரியாவில் தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா ஆலோசனை

தங்கம் விலை உயா்வால் மூலதன நெருக்கடி: வரிச் சட்டத்தில் மாற்றம் கோரி மத்திய அரசுக்கு நகை உற்பத்தியாளா்கள் கடிதம்

செப்டோ நிறுவனா்களுக்கு அமலாக்கத் துறை சம்மன்

பயங்கரவாதத்துக்கு எதிராக துணிச்சலான செயல்பாடு: 27 வயது ராணுவ வீரருக்கு கீா்த்தி சக்ரா விருது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


