திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு வலம்புரி அம்மன் கோயிலில் முளைக்கட்டுத் திருவிழாநடைபெற்றது.
திருநெல்வேலி நகரத்தில் வெளித்தெப்பம் அருகே கீழத்தெருவில் அருள்மிகு வலம்புரி அம்மன், புது அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடிப்பூரத்தையொட்டி வளைகாப்பு மற்றும் முளைக்கட்டுத் திருவிழா நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்த பின்பு 1008 வளையல்கள், பட்டுப்புடவையுடன் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. நவதானியங்கள் அம்பாள் வயிற்றில் கட்டப்பட்டு சீமந்தமும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றன. பெண்களுக்கு விரலி மஞ்சள், திருமாங்கல்ய சரடு, குங்குமம் ஆகியவை வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

13/32: நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 13 அணிகள்!

அசாமில் இருந்து துபை, அபுதாபிக்கு நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

தவெக அரசுக்கு உதவவில்லை! உண்மை என்ன? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்

தங்கம் விலை அதிகரிப்பால் இரு மடங்கு உயர்வு... பிஃபா உலகக் கோப்பையின் விலை இவ்வளவா?
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


