வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு தணிந்தது

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஞாயிற்றுக்கிழமை குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

Updated On :5 நவம்பர் 2018, 7:49 am IST

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஞாயிற்றுக்கிழமை குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை முதல் பெய்த தொடர் மழையின் காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமை நாள் முழுவதும் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடைவிதித்தனர். ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால்,  ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் கூட்ட நெரிசலின்றி சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.